சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் எழுது பொருட்கள் வழங்கும் விழா
சோழவந்தனைச் சேர்ந்த எல்ஐசி அலுவலர் முத்துராமன், ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகிய இருவரும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்புக், பேனா, பென்சில் உட்பட எழுது பொருட்கள் வழங்கி வருகின்றனர்.இதே போல்,…
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.., 18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாம் தேதி…
டெல்லி போராட்டத்தில் போராடி, உயிர் நீத்த விவசாயிகளுக்கு உசிலம்பட்டியில் விவசாய சங்கத்தினர் மலர் தூவி மரியாதை
இலவச மின்சாரம், டெல்லி போராட்டத்தில் போராடி, உயிர் நீத்த விவசாயிகளுக்கு உசிலம்பட்டியில் விவசாய சங்கத்தினர் இணைந்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர். இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் நினைவாக இன்று உழவர் தினம் அனுசரிக்கப்படுகிறது., இலவச…
முல்லை பெரியாறு அணையில் 152 அடி தேக்க பாடுபடுவேன்- உசிலம்பட்டியில் எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி தேக்க பாடுபடுவேன் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். தேனி மக்களவைத் தொகுதியின் வெற்றிக்காக உழைத்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி திமுக நகர, வடக்கு, தெற்கு,…
கோவை வனப்பகுதியில் இருந்து வழி மாறிய காட்டு யானைகள்-டிரோன் வீடியோ காட்சி!
கோவை வனப்பகுதியில் இருந்து வழி மாறி பாக்கு தோட்டத்தில் குட்டியோடு புகுந்த காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்து நிற்கும் மூன்று காட்டு யானைகளின் டிரோன் வீடியோ காட்சி வெளியாகின. கோவை, ஆலாந்துறை பூண்டி மலைப் பகுதியில் இருந்து வெளியே…
விபத்தின்றி ஓட்டிய அரசு டிரைவருக்கு விருது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடும்பநலத்துறையில் ஊர்தி ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணியில் பணிபுரிந்தமைக்காக,மா.முத்துமாரிக்கு, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். கூடுதல் ஆட்சியர்மாவட்டமுகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா , துணை இயக்குனர்…
மதுரை மாவட்ட கோயில்களில் பிரதோஷ விழா
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்தி பகவான், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பக்தகளாக நடத்தப்பட்டது.…
வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக, மத்திய அரசு இயற்றியுள்ள முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கச்செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில்,…
ஆப் மூலம் கோடிகணக்கில் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்
தனியார் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10…
திருச்செங்கோட்டில் புதிய புறநகர் பேருந்து நிலைய ஆய்வுப் பணிகள்
திருச்செங்கோட்டிற்கு வரவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் நிலம் அளக்கும் பணிகள் மற்றும் பேருந்து வந்து செல்வதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு…