ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பு-மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம்
தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி…
கேரளாவில் நடமாடும் இ-சேவை கேந்திரா மையம் தொடக்கம்
நாட்டிலேயே முதல்முறையாக நடமாடும் இ-சேவை கேந்திரா மையம் தொடங்கப்பட்டுள்ளது.நீதிமன்ற சேவைகள் அனைவருக்கும் சென்று சேரும்படியும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடமாடும் இ – சேவை கேந்திரா மையம் துவங்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…
மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் முதல் வாரத்தில் வாங்கலாம்
தமிழக ரேஷன் கடைகளில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் முதல் வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப…
தமிழகத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில் சமீபத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் வருகின்ற ஜூன் 1 முதல்…
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை
கரூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்;மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கிறார்.…
சேலம் அருகே விடுதி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சேலம் அருகே உள்ள நர்சிங்க மாணவிகள் விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50 பேருக்கு, வயிற்றுப்…
கலைஞரின் கனவு இல்லத்திற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
ரூ.3,100 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு,…
திருப்பத்தூர் அருகே விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட திடீர் பள்ளம்
திருப்பத்தூர் அருகே விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டை கவுன்டனூர் கிராமத்தில் ரவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெடி…
தென் மாவட்டங்களுக்கு ரயில்சேவை நீட்டிப்பு
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். குறைவான பணத்தில் நீண்ட…












