கோவையை சேர்ந்த எட்டு வயது சிறுமி எவரெஸ்ட் மலை பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார்,திவ்யா ஆகியோரின் மகள் யாழினி.எட்டு வயதான சிறுமி யாழினி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்..இவரது தாயாரான திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில், இவரது பயிற்சியாளர் ப்ரெட்ரிக்…
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழா – விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர்.…
காவேரி கூக்குரல் மூலம் தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் நடத்திட்டம்-சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தொடங்கி வைத்தார்
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (30-05-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு.…
கோவையில் கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை – சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்
கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிகள் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்…
தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம்
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் விரைவில் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும் சமூக…
பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்
மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி, புதிய ஸ்கேனர் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.திருப்பரங்குன்றம்…
வயல்வெளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின்வயர்களை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ரோட்டில், மேற்குபகுதியில் சோழவந்தான் முதலியார் கோட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் வயது 75.உள்பட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் நிலத்தில் குறுக்கே ஆபத்தான நிலையில், மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால், தனது…
25 இலட்சம் ரூபாய் கடனுக்கு, ஒன்றரை கோடி மதிப்பிலான வீட்டை கிரையம்- ராஜேந்திரன் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், மதுரை மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் சிங்கராஜ் என்பவரிடம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்ப அவசர தேவைக்காக 25 லட்ச ரூபாய் வட்டிக்கு பணம்…
மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண் கண்காட்சி
மதுரை வேளாண்கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஆர்த்திகா, அபிராமி, அபிஷா, அஜ்மியா, அக்ஷயா, அமுதரசி, ஆர்த்தி, ஆஷ்மி ஆகியோர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் விரிவாக்க மையத்தில்…
சோழவந்தான் பாலகிருஷ்ணபுரம் மாயாண்டிசாமி கோவில் வைகாசி உற்சவ விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீமாயாண்டிசாமி ஸ்ரீமுனியாண்டிசாமி ஸ்ரீபகவதிஅம்மன் ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீபட்டத்தரசிஅம்மன் ஸ்ரீசோனைசாமி இவைகளின் வைகாசி உற்சவ விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதி காலை இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து…












