கொண்டையம்பட்டி தில்லை சிவகாளியம்மன் கோவில் அமுது படையல்,வளைகாப்பு விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது.நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அன்று மாலை 6:00 மணிக்குஸ்ரீ தில்லை…
மதுரையில், மருத்துவமனையில், விழிப்புணர்வு முகாம்
சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் மதுரை அருகே நடைபெற்றது.மதுரை விவசாய கல்லூரி அருகில் உள்ள டி.வி.எஸ் மொபிலிட்டி கொடிக்குளம் கிளை நிறுவனத்தில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை…
பஞ்சமி, வராகி சிறப்பு பூஜை
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞாசமியை முன்னிட்டு, வராகி சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், கோவில் சார்பில் சண்டி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு பூஜைகள்…
முள்ளிப்பள்ளத்தில் இலவச இதய மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பர்ட் மற்றும் கிளினிக் இணைந்து நடத்திய இலவச இதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,…
திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கேமராக்கள் இருப்பு
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலை கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள், யூ.பி.எஸ்., பேட்டரிகள் இருப்பு வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், உள்ளூர் போலீசார்…
திருச்சி மலைக்கோட்டையில் சதுர்த்தியில் விநாயகம் புறப்பாடு
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் இன்று சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தி அருள்மிகு மாணிக்க விநாயகம் புறப்பாடு நடைபெற்றது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான…