அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற…
கோடை வெயிலால் சென்னையில் மின்பயன்பாடு உச்சம்
கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னையில் மின்பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது.தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.இதனால் தமிழகத்தின் தினசரி மின்…
தனியார் பேக்கரியில் டோனட் கேக் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
சென்னையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் டோனட் கேக் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள…
பழச்சாறு, இளநீர் மட்டும் அருந்தி பிரதமர் மோடி 45மணி நேரம் தொடர் தியானம்
கன்னியாகுமரி கடல் நடுவே பிரதமர் நரேந்திர மோடி வெறும் பழச்சாறு, இளநீர் மட்டும் அருந்தி தொடர்ந்து 45 மணி நேரம் தியானம் மேற்கொண்டு வருகிறார்.இந்தியாவில் நாளை 7 ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி…
தாம்பரம் அருகே மின்கசிவால் இரும்பு கடையில் தீ விபத்து
தாம்பரம் அருகே சேலையூர் மப்பேடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.தாம்பரத்தை அடுத்த சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கைலாஷ்ராம். இவர்…
வெள்ளியங்கிரி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை
கோவை மாவட்டம், பூண்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்புலிங்கமாக அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது.கோவை மாவட்டம் பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
வெப்ப சலனம் குறைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று முதல் அடுத்து வரும் 4…
‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ சஸ்பெண்ட்
இன்று பணி ஓய்வு பெறும் நாளில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.2004ல் சந்தனமரக் கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டர் செய்ததில் குறிப்பிடத்தக்கவர் இந்த வெள்ளத்துரை ஏடிஎஸ்பி. 2003ல் சென்னையில் அயோத்தி குப்பம் வீரமணி உட்பட 12…
அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஜூன் 2வது வாரத்திற்குள் நிறைவடையும்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில், 20,332 பள்ளிகளில் இணையதளவசதிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 17,221 அரசுப் பள்ளிகளில் ஜூன் 2வது வாரத்திற்குள் இணையதள வசதிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,அரசு…
பிரஜ்வல் ரேவண்ணா கைது!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெர்மனியில் இருந்து நாடு திரும்புகையில், பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்.