இன்று வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, திருச்செந்தூரில் வசந்த விழாவாக கடந்த 13-ம் தேதி தொடங்கியது. விழாவின் 10-ம்…
அரசு பேருந்து பயணத்தில் பயண சீட்டு எடுக்க மாட்டேன் என்ற காவலரால் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறு.
நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசின் புறநகர் பேருந்தில் சீர் உடையுடன் பயணித்த காவலர் நடத்துனரிடம் பயண சீட்டு எடுக்க முடியாது என அதிகாரமாக வாதம் செய்தபோது. பணிக்கு செல்வதாக இருந்தால் வாரண்ட் தாருங்கள் என கேட்ட போது நான் அரசு…
குமரியில் கனமழையின் தடங்கள்
கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக காளிகேசம் காளி கோவிலுக்கு வரும் 23ம் தேதி பக்தர்கள் யாரும் வர வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிகேசம் அருள்மிகு காளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது,…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம்
இந்தியாவின் தென் கோடி முனை பகுதியில் கன்னி தெய்வம் கோயில் கொண்டதால் இந்த பகுதிக்கு கன்னியாகுமரி என பெயர் வரக்காரணம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 9_வது நாளான இன்று(மே_22)ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் தேரின் திரு…
சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் 14பேர் தங்கம், வெள்ளி வென்றனர்.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,…
இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்து
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் , இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களான இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள்…
ஆடி Q7 லிமிடெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்
ரூ. 97 லட்சத்தில் ஆடி Q7 லிமிடெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் செல்லும்.
தண்ணீர் குடிக்க முடியாமல் உயிர் இழந்த யானை
ஈரோடு – சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த சுமார் 40 வயதுடைய ஆண் யானை உடல்நலக் குறைவால் அணைப்பகுதிகளில் நடக்க முடியாமல் சோர்வடைந்து படுத்துக்கொண்டது. அந்த யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது.
கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிப்பு
சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இன்று மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது.
நடுவானில் விமானம் குலுங்கியதில் ஒருவர் பலி
லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேக கூட்டத்தில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர். தாய்லாந்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.












