• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • 10 வருடங்களாக சாலை எங்கே.? என தேடும் மதுரை 100 வது வார்டு ராணி மங்கம்மாள் தெருவாசிகள் – மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்…

10 வருடங்களாக சாலை எங்கே.? என தேடும் மதுரை 100 வது வார்டு ராணி மங்கம்மாள் தெருவாசிகள் – மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்…

மதுரை மாநகர் அவனியாபுரம் 100-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகரில் உள்ள 10-கும் மேற்பட்ட ராணி மங்கம்மாள் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கழிவு நீர் வெளியேறுவதற்கான முறையான வசதிகள் இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் வெளியேறி சாலைகள்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்  மீட்பு – பெண் சிசுக்கொலையா? என காவல்துறை விசாரணை…

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது.மேலும் இங்கு குழந்தைகளுடன் வரும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பாக…

தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா “டைனமிக்ஸ் 2023”..,

கோவையில் உள்ள தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (ISRO) துணை இயக்குனர்- ஆப்பிரேஷன்ஸ், விஞ்ஞானி அமித்குமார் சிங் பங்கேற்று சிறப்பித்தார். அவர் பேசுகையில், இந்தியாவின் விண்வெளி…

அரசியல் டுடே செய்தி எதிரொலி… தோண்டப்பட்ட பள்ளங்கள்! ஆக்ஷனில் இறங்கிய மதுரை மாநகராட்சி கமிஷனர்…..

செய்தி எதிரொலி மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை சரி செய்யப்பட்ட பள்ளங்கள் செய்தி வெளியிட்ட அரசியல் டுடே செய்தி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவியும் பாராட்டுக்கள்.., மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர், நேதாஜி மெயின் ரோடு பகுதியில்…

வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்…

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து…

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி கன்னியாகுமரியில்…

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பகவதி அம்மன் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள், பூம்புகார் படகு துறை எங்குமே சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த போது, மதியம் 12 மணிக்கு காவல்துறை…

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடி மங்கலத்தை இணைக்கும் வகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டும் பணி வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வருகிறது. இதனை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால்…

லாரியின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு.., 4 போலீசார் உட்பட 30 பேர் காயம்…

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பேருந்தில் பயணித்த நான்கு போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை மாநகராட்சி பகுதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு பகுதியில் பாதாள சாக்கடை சரிவர இயங்கவில்லை. மேலும், வார்டு 60 மற்றும் 70 வார்டு இடையான எல்லை பிரச்சினை உள்ள காரணத்தால் என யார் பாதாள சாக்கடையை சரி செய்வது என்ற பிரச்சனையால்…

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என ஆய்வு..,

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என 50 க்கும் வாகனங்களில் ஆய்வு, 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றி பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவlலர் நடவடிக்கை. பேருந்து…