மழைக்கு மதுரை தத்தளிக்கிறது… சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி..?
ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரம் மதுரை தத்தளிக்கிறது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் நம்மிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர். பி .உதயகுமார்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 271: இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவிபைந் தாது எருவின் வைகு துயில் மடியும்செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும். 2. அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே. 3. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை,…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 23 டிசம்பர் 2. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 24 ஜனவரி 3. சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 5 செப்டம்பர் 4. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில்…
குறள் 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வ உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.
வால்டர் ஹவுசர் பிராட்டேன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 13, 1987)…
வால்டர் ஹவுசர் பிராட்டேன் (Walter Houser Brattain) பிப்ரவரி 10, 1902ல் அமெரிக்க பெற்றோர்களான ரோஸ் ஆர்.பிராட்டெய்ன் மற்றும் ஒட்டிலி ஆகியோருக்கு குயிங் சீனாவின் புஜியனில் உள்ள அமோய்ல் (ஜியாமென்) பிறந்தார். ரோஸ் ஆர்.பிராட்டன் டிங்-வென் நிறுவனத்தில் சீன சிறுவர்களுக்கான ஒரு…
மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் உபயோக படுத்தும் கழிவறையில், ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள 4 தங்க உருண்டைகள்…
மதுரை விமான நிலைய சுங்க இலக்கா-வினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இன்று காலை 1030 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி வெளியே செல்லும் வழியில் கழிவறை ஒன்று…
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை பல்லாக்கை சுமந்து சென்ற, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்..,
குமரி- பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி விழாவிற்காக கேரளாவுக்கு புறப்பட்ட சாமி விக்கிரகங்கள் அமைச்சர்கள், எம்.பி ,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.., கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 15ம் தேதி துவங்க உள்ள பாரம்பரியமிக்க நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி சுவாமி விக்கிரகங்களான…
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கார்.., நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் அமைச்சர் மகன்…
முன்னாள் அமைச்சர் தமிழ் குடிமகனின் மூன்றாவது மகன் பாரி. இவர் மதுரை புதூர் டி.ஆர்.ஓ காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது காரில் புதூரில் இருந்து திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி சென்றுள்ளார். நேற்று இரவு மதுரையில் பெய்த…
காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ அக்.15-ம் தேதி பல்லடத்தில் கருத்தரங்கு…
தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில்…