துணிவு படம் வெற்றி பெற ஐய்யப்பனிடம் வேண்டுதல் …வைரலாகும் போஸ்டர்
பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படம் வெற்றிபெற அஜித் ரசிகர்கள் ஐய்யப்பனிடம் வேண்டுதல் செய்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘துணிவு’.இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…
சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு மிகபிரமாண்டமாய் தயாராகிவரும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.…
நாய்சேகர் ரிட்டன்ஸ் ..ரிலீஸ் தேதி அறிவிப்பு
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நாய்சேகர் ரிட்டன்ஸ்”.சுராஜ் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் 9ம்…
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன முறைகேடு: மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவுக்கு, பதில் அளிக்கும்படி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தொழில் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்…
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் தொடக்கம்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடி செலவில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர்…
அனைத்து அரசு பணியிலும் 45% இடஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பணியிடங்களிலும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
கடற்கரையில் இதுவரை
கண்டிராத வினோத உயிரினம்…
வித்தியாசமான உயிரினத்தை கண்ட அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.ஸ்காட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக…




