• Tue. Oct 3rd, 2023

Month: November 2022

  • Home
  • சென்னை வடபழனி குமரன் காலனி
    தண்ணீரில் மிதக்கும் அபாய

சென்னை வடபழனி குமரன் காலனி
தண்ணீரில் மிதக்கும் அபாய

மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் லிட்டில் மாஸ்டர் அகாடமி ஆப் பைன் ஆர்ட் அகடாமியின் நிறுவனர் விக்னேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் சிறந்த ஓவியத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

“தமிழகத்தில் மருத்துவம் & பொறியியல் கல்வியை தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தமிழிலேயே தர வேண்டும்” -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்

மகாராஷ்டிரா : 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், இருவர் கைது

ஏராளமான பள்ளி மாணவர்கள் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் ரயில் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஏராளமான பள்ளி மாணவர்கள் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் ரயில் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.

மக்கள் பிரதமரைப் போன்றே, நம் ஜனாதிபதியும் மக்கள் ஜனாதிபதியாக….

சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

போதை பழகத்திற்கு அடிமையாகும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனக்கோட்டம்,தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பாலப்படுகை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அதிகமாக போதை பொருளை பயன்படுத்துகின்றனர்.அதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் தலைமை பாதுகாவலர், ஆசனுார் வனக்கோட்ட துணை இயக்குநர் வழிகாட்டுதலின் கீழ்…