• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: July 2021

  • Home
  • மதுரை மாநகரில் 3 டன் அளவிலான போலி சிகரெட் பறிமுதல் : போலிஸ் விசாரணை.!!

மதுரை மாநகரில் 3 டன் அளவிலான போலி சிகரெட் பறிமுதல் : போலிஸ் விசாரணை.!!

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில்…

காரைக்குடியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன் வெட்டிக் கொலை. இருவர் கைது…..

காரைக்குடியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ளக் காதலன் வெட்டிக் கொலை. இருவர் கைது காரைக்குடி தேனாற்று பாலம் அருகே, கள்ளகாதல் விவகாரத்தில் ஒருவர் வெட்டி கொலை.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் உடனடி உத்தரவின் பேரில் கொலையாளிகள் ஒரு மணி நேரத்தில் கைது…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அலிவலம், காயாவூர், சீதம்பாள்புரம்,…

ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு ….

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கைகள் மற்றும்…

பிச்சைக்காரன் 2 படத்திற்கு இந்து மக்கள்கட்சி எதிர்ப்பு !..

சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காளிமாதா படத்தோடு பிச்சைக்காரன் 2 என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.…

மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர்….

மாற்று திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர். கண்ணீர் மல்க குடும்பத்தினர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளியான வேல்முருகன்.இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் 8ம்…

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு….

அரசு பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பாலிடெக்னிக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அமைப்பியல்,…

நிதி நிறுவனம் நடத்தி 50 லட்சம் மோசடி செய்த உரிமையாளர் கைது. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு….

கோவையில் தொடரும் நிதி நிறுவன மோசடி, மக்களின் ஆசையை தூண்டி ஏழை எளிய மக்களை தொடர்ந்து வதைக்கும் போலி நிறுவன மோசடி ஆசாமிகள். இது வரை கோயம்புத்தூரில் பாசி ஊழல் தொடங்கி ஈமு கோழி வரை பல கோடி ரூபாயை பொதுமக்கள்…

டிரிகா: துப்பாக்கியை ஐஒஎப்எஸ் பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்….

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் டிரிகா (Trica): துப்பாக்கியை ஐஒஎப்எஸ் பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த துப்பாக்கி…

குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது…

பாலக்கரை பகுதியில் 20லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது. அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா புழக்கமானது திருச்சி மாநகரில் அதிகரித்துவருகிறது. இதனிடையே கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க…