• Fri. Apr 19th, 2024

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ். ஆர்.எம். தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…

Byadmin

Jul 26, 2021

அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் , அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட குழு தலைவருமான மிஸ்ரா ஜி தொலைபேசி உரையாடலை பிகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதாகவும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை கிளை தலைவர்கள் கணேசன் , ஐயப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை கோட்ட தலைவர் சுப்பையா சிறப்புரையாற்றினார். மத்தியஅரசு கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *