குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்
இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் நிலவும்
அவரவர்கள் இருப்பிடம் பொறுத்து குளிர்காலம் மாறுபடும் வெப்பநிலை
குறையும் போது காற்று குளிர்ச்சி அடைகின்றது ஈரத்தன்மை முற்றிலும்
நீங்க படுகின்றது அதாவது குளிர்காலத்தில் ஈரத்தன்மை சற்றும்
குறைவாக காணப்படும் வெப்பத்தன்மை இல்லாதவாறு ஈரப்பதம்
அடைந்து குளிராக மாறி குளிர்காலத்தில் வறட்சி அரிப்பு மற்றும் முடி
உதிர்தல் போன்றவற்றை வடிவமைக்கிறது.
1 நம் முகம் மற்றும் உடல் மிகவும் வறட்சி அடைகின்றது ஈரத்தன்மை
இல்லாததால் மிகவும் வறண்டு காணப்படுகின்றது ஆகையால் நாம்
ஜூஸ் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றை தினமும் அதிக
அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் நீர் எவ்வளவுக்கு எவ்வளவு
அதிகமாக குடிக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம் முகத்தின் வறட்சி
குறையும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீராவது குடித்தாக வேண்டும்
நீரேற்றம் அதிக ஆக்சிஜனேற்றத்தை பெற கிரீன் டீ லெமன் டீ பருகினால்
மிகவும் நல்லது.

- சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதமாகவே வைத்திருக்க வேண்டும் நம்
முகத்திற்கு சீரம் அப்ளை செய்த பின் ஏதாவது ஒரு மாய்ஸ்ரேஸ்வரர்
முகத்தில் தடவ வேண்டும் அதாவது ஹைலு ரோனிக் அமிலம் மிகவும்
ஆயிரம் மடங்கு தண்ணீர் திறன் கொண்டது அது போன்ற மாய்ஸ்டீசர்
க்ரீமை நாம் அப்ளை செய்தால் முகம் மிருதுவாகவும் ஈரப்பதமாகவும்
வறட்சி குறைவாகவும் வைத்திருக்க உதவுகிறது. - ரகு கை கால் உடம்பிற்கு குளித்து விட்ட பின் வெண்ணெய் சிறிதளவு
எலுமிச்சம் சாறு இரண்டையும் மிக்ஸ் செய்து நம் உடம்பில் அப்ளை
செய்து இரவில் தூங்கி எழுந்தபின் அதிகாலையில் வெந்நீரில் குளித்தால்
வறட்சித் தன்மை நீங்கும். - நாம் குளிப்பதற்கு முன்பு சிறிது தேன் அண்ட் வைட்டமின் எ ஆயில்
ஆர் ஆலிவ் ஆயில் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து ஒரு ஐந்து அல்லது
பத்து நிமிடம் கழித்து குளித்தால் வறட்சி நீங்கும் முகம் பொலிவாகும். - நாம் குளிர்காலத்தில் சருமத்தில் சூரிய ஒளி அற்புதமாக இருக்கும்
அதிகாலை வெயில் காய்வது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான
ஒன்று ஆனால் அது மிகவும் குளிர் காலத்தில் தவறான ஒன்று.
ஏனென்றால் அதில் உள்ள புறஉதா கதிர்கள் சருமத்தை வயதான
சருமமாக காட்டுகின்றன சூரிய ஒளியின் வெளிப்பாடு தோலில்
மேலிருந்து கீழ் அடுக்குகள் வரை சேதத்தை ஏற்படுத்துகிறது வறட்சி
மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றை காட்டுகின்றது. - உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க நீங்கள் சூரிய ஒளி
படும் காலத்திற்கு பொருந்தக்கூடிய சன் ஸ்கிரீன் அல்லது சீரம்
பயன்படுத்த வேண்டும் புகை வெளியேற்றம் மற்றும் நிறைய தூசுகள்
உள்ள மாசுபட்ட பகுதியின் வழியாக நீங்கள் வசிக்கின்றீர்கள் அல்லது
வேலை செய்கின்றீர்கள் அல்லது பயணம் செய்கின்றீர்கள் என்றால்
நீங்கள் ஒரு சிறப்பு மாசு எதிர்ப்பு சமஸ்கிருதியை தேர்வு செய்து
உபயோகிக்க வேண்டும். - நேரடி சூரிய ஒளி இல்லாததால் புற ஊதா கதிர்களில் இருந்து யுவிஏ
யுவிபி கதிர்களில் இருந்தும் உங்கள் சரும பாதுகாப்பானது என்று
அர்த்தம் அல்ல சூரிய ஒளி பகல் முழுவதும் இருந்தாலும் உறவு
தாக்காதீர்கள் பூமிக்கு வருகின்றன நீங்கள் திறந்த வெளியில் இருந்தால்
இவை உங்கள் தோளில் விழுந்து படிப்படியாக தீங்கு விளைவிக்கும்
எனவே தயவு செய்து ஈரப்பதம் மிக்க சன்ஸ்கிரீன் வை குளிர்காலத்தில்
சரும பராமரிப்புக்காக பயன்படுத்த வேண்டிய ஒரு பொருளாகும்.

- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]