திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் முன்னிட்டு இன்று ஏழாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வானை சிறப்பாக அலங்காரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுப்ரமணியசாமி தெய்வானை அருள் பாவித்தனர்.
