அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
பொருள் (மு.வ):
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.









அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
பொருள் (மு.வ):
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.