விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் மார்க்கமாக விருதுநகர் காரைக்குடி ரயில் தினசரி சென்று வரும் நிலையில், அருப்புக்கோட்டை மார்க்கமாக தாம்பரம் – செங்கோட்டை ரயில் இயக்கப்பட்ட பின்பு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி முதல் இந்த அட்டவணை கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை நள்ளிரவு 1.18 க்குவந்து சேரும். மறு மார்க்கமாக எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி செல்லும் ரயில் சனிக்கிழமை இரவு 10.48 க்கு வரும். எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் வியாழன், சனி, ஞாயிறு என இந்த மூன்று நாட்களில் காலை 4.54 க்குவரும். இதே போல் வியாழன் சனி ஞாயிறு நாட்களில் மறுமார்க்கமாக செங்கோட்டை டூ எழும்பூர் செல்லும் ரயில் மாலை 7.33க்கு வந்து சேரும். தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை காலை 5.03 க்குவரும், மறுமார்க்கமாக திருநெல்வேலி டூ எக்மோர் செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை மாலை 3.10க்கு வந்து சேரும்
இதேபோல தாம்பரத்தில் புறப்பட்டு செங்கோட்டை வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை காலை 6.44 க்குவரும். மறுமார்க்கமாகசெங்கோட்டை டூ தாம்பரம் ரயில் திங்கள் கிழமை மாலை 7.43 க்குவரும்.தினசரி செல்லும் ரயிலாக உள்ள விருதுநகர் காரைக்குடி ரயில் ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 6.44 க்குவரும், இதே போன்று காரைக்குடி டூ விருதுநகர் ரயில் சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மாலை 8.19க்கு வரும். கன்னியாகுமரி முதல் புதுச்சேரி வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை காலை 5.43 க்குவரும் இதே போன்று மறுமார்க்கத்தில் புதுச்சேரி கன்னியாகுமரி ரயில் ஞாயிறு அன்று இரவு 9.16 க்கு அருப்புக்கோட்டை ரயில் நிலையம் வந்து சேரும் என அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]