கரூரில் விஜய் பிரச்சாரம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் – சுமார் ஒரு வாரம் கழித்து அப்பகுதியில் குவிந்துள்ள காலணிகள் கட்சி துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.
