சில பாலிவுட் மற்றும் பிறமொழி படங்கள் தவிர பல தமிழ் படங்களில் நடித்த மூத்த நடிகர் சலீம் கவுஸ், இன்று தனது 70-வது வயதில் காலமானார். திறமையான நடிகராக கோலிவுட்டில் அறியப்படும் இவர், கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் ஜிந்தா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
2010-ல் இந்தியில் வெளியான ‘வெல் டன் அப்பா’படத்துக்குப் பிறகு, ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள திரில்லர் படமான ‘கா – தி ஃபாரஸ்ட்’ படத்தில் ஆண்ட்ரியா வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராகவும், சலீம் கவுஸ் வனவிலங்கு காப்பாளராகவும் நடித்துள்ளனர்.
‘சின்ன கவுண்டர்’, ‘திருடா திருடா’ போன்ற படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானாலும், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வேதநாயகமாக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம்.
பரதன் இயக்கிய கிளாசிக் மலையாளத் திரைப்படமான ‘தாழ்வாரம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், ஷாருக்கான் மற்றும் மாதுரி தீட்சித்தின் ‘கொய்லா’, ‘சாரன்ஷ்’, ‘முஜ்ரிம்’, ‘ஷபத்’, ‘சோல்ஜர்’, ‘ஏகேஎஸ்’ மற்றும் ‘இந்தியன்’ உள்ளிட்ட பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் சலீம் கவுஸ்.
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]