திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டியில் தொட்டியில் தவறி விழுந்த எருமை மாட்டை நீண்ட நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை, ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டியில் தொட்டியில் தவறி விழுந்த எருமை மாட்டை நீண்ட நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை, ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.