தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது கோவில்களில் தமிழ் மொழி வழிபாடு குறித்து பல்லடத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு பேட்டி!!!
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கரூர் சென்று விட்டு பல்லடம் வழியே கோவை திரும்பும் வழியில் பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது இந்து கோவில்களில் தமிழ் மொழி வழிபாடு குறித்த கூறுகையில் தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக திகழ்கிறது. காரைக்கால் அம்மையார் அருளிய தமிழ் வழி பாடல்களை கோவில்களில் ஓதி கடவுளை எழுந்தருளி செய்து வழிபாடு செய்து வருகிறார்கள். அறிவியல் நிகழ்வை குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழகம் முழுவதும் சென்று பரப்பி வந்தார். கோவையிலே முதல் முறையாக 1954 ஆம் ஆண்டு தமிழிலே குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவை சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்பூர் நீலகிரி ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் தமிழிலே குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல்லடத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக தமிழில் கோயில்களில் வழிபாடு நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு பெருவிழா நடைபெற்ற போது சமஸ்கிருதத்தில் நன்னீராட்டு பெருவிழா நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்கள் தமிழிலே பாடினார்கள். ஆனால் வேள்வி தமிழில் நடத்தப்படவில்லை. அதேபோல கரூரிலே சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளை இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டு இருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கருத்து கேட்க அறிவுறுத்தினார்கள் எந்த மொழியிலே வழிபாடு செய்ய வேண்டும் என்று அமைக்கப்பட்ட குழு அல்ல தமிழிலே எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட குழு தான் அது சென்னை திருநெல்வேலி கோவை திருச்சி மதுரை ஐந்து இடங்களுக்கும் நேரடியாக சென்று அங்குள்ள குழுக்களிடம் கருத்து கேட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை சேகரித்து தொகுத்து பகுத்து அதனை இந்து சமய அறநிலை துறைக்கு அனுப்பி வைத்து பின்னர் அது குறித்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உரிய சட்டமாக இயற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]