தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் என்.இராமசாமி தலைமையிலான அணி ‘தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் மீண்டும் போட்டியிடுகிறது.
இந்த அணியில் தற்போதைய தலைவரான என்.இராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிட, ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். செயாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன் போட்டியிடுகிறார்கள்.




பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷும், இணை செயலாளர் பதவிக்கு எஸ்.செளந்தர பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.அழகன் தமிழ்மணி, ஆர்.மாதேஷ், சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், எச்.முரளி, எம்.கபார், என்.விஜயமுரளி, என்.சுபாஸ் சந்திரபோஸ், வி.பழனிவேல், ஏ.எல்.உதயா, ஷக்தி சிதபரம், எம்.திருமலை, அம்பேத் குமார், ஜே.சுரேஷ், சாலை சகாதேவன், எஸ்.ராமசந்திரன், டில்லி பாபு, தாய் சரவணன், என்.பன்னீர் செல்வம், எஸ்.ஆர்.செல்வராஜ், வி.என்.ரஞ்சித் குமார், ஜெயசீலன், ஜே.செந்தில் குமார், செந்தாமரை கண்ணன், அன்புதுரை என்கிற மிட்டாய் அன்பு, எஸ்.ஜோதி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 அன்று மாலை சென்னை தி.நகர் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற நிகழ்சியில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட, எஸ்.வி.சேகர், கே.ராஜன், வி.சி.குகநாதன் ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]