• Thu. Mar 28th, 2024

Fire

  • Home
  • காந்திநகரில் உள்ள ஜிம் கானா மைதானத்தில் தீ விபத்து

காந்திநகரில் உள்ள ஜிம் கானா மைதானத்தில் தீ விபத்து

தீயில் எரியும் கடைகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்

மனைவியின் சிதையில் குதித்து உயிரைவிட்ட கணவன்!

ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர். இவர் மனைவி ராய்பதி சாபர் . இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலையில் ராய்பதி சாபர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.…