அதிமுக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






