

சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் ,முயற்சி ஒன்று தான் ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி அடைந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்குகிறார் .ஆக முயற்சி,சரியான முயற்சி மட்டுமே வெற்றியை தரும் .
சினிமாவில் சுட்ட கதையாக இருந்தாலும் அதை சுவையாக தரும் டெக்கினிக்கை கற்றவருக்கு மட்டுமே இங்கு கட்அவுட் , மற்றவர்களுக்கு கெட்அவுட் .
இந்த பட ஹீரோ ஜெகநாதன் கிட்ட ,கண்ணை மூடி கேட்டா நீங்க விஜய்சேதுபதி பேசற மாதிரி இருக்குனு சொல்லி இருப்பாங்க.அதை நம்பி நீங்க நடிச்ச இந்த படத்தை நாங்க கண்ணை தொறந்து தானே பார்க்க வேண்டி இருக்கு .என்னத்த சொல்ல …
சரி, துரிதம் படத்தின் கதையை பார்ப்போம் -ஹீரோ ஜெகநாதனோடு லவ் பிரேக் அப் ஆன ஹீரோயின் ஈடன் மதுரைக்கு, தீபாவளி கொண்டாட்டத்திற்காக எதிர்பாரா விதமாக ஹீரோ ஜெகநாதனோடு பைக்கில்சென்னையில் இருந்து கிளம்பறாங்க .ஆனா சாதி வெறி பிடித்த தன் அப்பா வெங்கடேஷிடம் தன்னோடு ரூமில் தங்கியிருந்த மூன்று தோழிகளோடு காரில் வருவதாக பொய் சொல்கிறார் .அப்பா வெங்கடேஷ் சொன்னது போல ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் பேசுவது போல தோழிகளிடம் சொல்லி கான்ப்ரன்ஸ் கால் மூலம் பேசுகிறார் .ஹீரோ ,ஹீரோயின் இருவரும் வந்த பைக் வழியில் பஞ்சர் ஆக,அந்த வழியே வந்த வண்டிகளிடம் லிப்ட் கேட்கிறார்கள் இந்த சூழலை பயன் படுத்தி, வில்லன் ராமசந்திரன் துரைராஜ் ஹீரோயினை கடத்துகிறார் .துரிதமாக செயல்பட்டு ஹீரோயினை ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது தான் கதையே .
இந்த படத்தின் இயக்குனர் சீனிவாசன் கொஞ்சம் ரசனையோடு ஆர்ட்டிஸ்ட் செலக்சன் நடத்தி இந்த கதையை படமாக்கி இருந்தால் இந்த படம் கொஞ்சமாவது கவனிக்கப் பட்டிருக்கும் .ஹீரோ வில்லனுக்கான லூக்கோடு இருப்பதால் அடுத்த படத்தில் மெனக் கெட்டால் மீண்டும் ஒரு இளம் ஆனந்தராஜ் போல ஹீரோ ,ஹீரோயின்ஸ் களை அலற விடலாம் …
- சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல்…..சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த … Read more
- வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம்..,பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் … Read more
- 26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் … Read more
- லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து … Read more
- இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் … Read more
- தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more
- இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more
- இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 … Read more
- தமிழகத்தில் அக்.2ல் கிராமசபைக் கூட்டம்..!தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என … Read more
- வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு … Read more
- உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் … Read more
- பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ … Read more
- பொது அறிவு வினா விடைகள்
