தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்வினை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு..மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.அம்மாண்டிவிளை அருகே திருநயினார் குறிச்சி சரோஜினி…
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிவேகமாக சென்று பணியாற்றும் வகையில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ வாகனம் இன்று(ஆக.25) முதல் இயக்கப்படுகிறது.இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அங்கு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2476 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான தொலையா வட்டம் கிள்ளியூரில் நடைபெற்ற…
கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில், சாம்ஸ் ஜிம் என்ற புதிய உடற்பயிற்சி கூடம் துவக்க விழா நடைபெற்றது.. கோவையில் இரண்டாவது கிளையாக அதி நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் துவங்கப்பட்ட புதிய சாம்ஸ் உடற்பயிற்சி மையத்தை அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஒரு வார காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தருமாபுரம் தெருவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி. சென்னையில் 1500 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய இடங்களில் தான் வைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலைகளை வைப்பார்கள். சிலைகளுக்கான கட்டுபடுத்துவது ஏன். கெடுபிடிகளை…
திருச்சியில் இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மனை நான் மட்டுமின்றி உலகம் முழுவதும் வந்து அம்மனை தரிசித்து கொண்டாடுவோம். முதன்முறையாக அமெரிக்காவின் டெக்சஸ் என்ற மாகாணத்தில் டாலஸ் என்ற இடத்தில் நம்முடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலை அப்படியே உருவாக்கி உள்ளனர். நாம் எப்படி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற 28ஆம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள…
சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாச்சிகுளம் செல்லும் 28 என்ற அரசு பேருந்து இன்று மதியம் 12:00 மணி அளவில் திடீரென பழுதாகி நின்று விட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் மாரியம்மன் கோவில்…
மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது. அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி அரசு அலுவலர்கள் டி முதல் எ வரை உள்ள நான்கு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளில்…