தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. சுற்றுலாத்தலம்மிக்க இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வருகை தந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் கும்பக்கரை…
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வாகம்புளி புது தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாங்கனி கார் பார்க்கிங்ல் இயங்கி வருகிறது இதன் உரிமையாளர் ரஜ்யா பேகம், அப்துல் ஷரிப் . நிஜாத் அகமது நிர்வகித்து வருகிறார். இந்த கார் பார்க்கிங்…
திண்டுக்கல் அருகே மணல் அள்ளிய கூட்டம் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பி ஓட்டம் பிடித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே வேல்வார்கோட்டை ஊராட்சி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மணல் அள்ளப்பட்டது.ஹிட்டாச்சி கொண்டு பத்துக்கும் மேற்பட்ட ட்ரிப்பர் மூலம் மண் அள்ளிய கும்பல்…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விளாச்சேரி ஆதிசிவன் நகரில் சர்குரு சுய உதவி குழுவினர் மானிய…
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று…
குமரி மாவட்ட ஆட்சியர் விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு முன் தயாரிப்பு கூட்டம் மாவட்ட அதிகாரிகள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் கரட்டில் வெங்கடாஜபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 700 ஆண்டுகளைக் கொண்ட பழமையான கோயில் ஆகும். இந்தக் கோயிலை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஓன்றினைந்து அர்ச்சகர் நியமித்து, பூஜைகள் செய்து…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி மாரனேரி கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ & லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் நடத்திய சமூக நீதிப்போராளி தியாகி: இம்மானுவேல்சேகரன்* அவர்களின். 68வது குருபூஜை விழாவில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு…
செங்கல்* மற்றும் மண்பானை செய்யும் சமூகமான குலாலர் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சரவணத்துரை எ ராஜா ஒப்புதலுடனும், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் முன்னிலையில் குலாலர் மக்கள் இயக்கத்தின்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை இன்று(செப்டம்பர்_11)ம் நாள் இரவு விமர்சையாக நடைபெறுகிறது- இதில் உலக நன்மைக்காகவும், பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும்,…