










விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் வராஹி அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ,உள்ளிட்ட பல்வேறு…
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ஏற்றி வந்த லாரி கோவை…
கோவை ஆர்.எஸ் புரம், டி.வி சாமி ரோட்டில், எமரால்டு குரூப் சார்பில் ஜூவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.இந்த ஷோரூமில் வைர நகைகளுக்காக, புளோரன்சியா என்ற பெயரிலும்,பிரிமியம் சில்வர் நகைகளுக்காக ஜிலாரியா என்ற பெயரிலும் பிரத்யோக பிரிவு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றதொகுதி அருகே கலங்காப்பேரி புதூர் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் விவசாய தொழில் செய்யும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 300 வருடங்களுக்கு முன்னதாக இவர்கள் குடியிருக்கும் நிலத்தை தானமாக வழங்கிய சிதம்பரம் மூப்பனார் என்பவர்,…
மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர் ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு தயாராகும் 100 கிலோ பிரம்மாண்ட…
ஒட்டப்பிடாரத்தில், வ.உ.சி. வீட்டின் அருகில் ஒரு வீடு தள்ளி இரண்டாவதாக ஒரு இராஜா காலத்துக் கோட்டைபோன்று இருந்த ஒரு பழைய வீட்டைப்பார்த்து அதன் உள்ளே சென்றோம். வீடு அங்கங்கே சிதிலமடைந்து, நீரற்று வறண்ட நிலையில் பாழடைந்த ஒரு வட்டக்கிணறுடன் இருந்தது. உள்ளே…
கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் வைத்து அதே பகுதியைச்…
கோவை, ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம் பார்சல் குடோன் உள்ளது. இங்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சக்திவேல் பணியாற்றி வருகிறார். பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர் குமார், போத்தனூர் சேர்ந்த ஸ்ரீ…
சுகுணா சர்வதேசப் பள்ளியின் விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.. சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் இலட்சுமி நாராயணசுவாமி, தாளாளர் சுகுணா ஆகியோர்…
உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி, புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம். இந்த அங்கீகாரம் அவருக்கு 23.10.2025ல் ஜப்பான்…