• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெங்கிடங்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் 50 வயதான இவர் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டு அவரது அப்பா வீட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.…

ஏழைகளுக்கு சேலை வழங்கி சிறப்பு அன்னதான நிகழ்ச்சி..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விளக்கு பகுதியில் அகில இந்திய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜகுமார பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கி…

“ராஜா வீட்டு கன்னுக்குட்டி” திரைவிமர்சனம்!

ஸ்ரீ ஆர்ஆர் மூவிஸ் – நகரத்தார் டாக்டர்.ராஜா (எ) ராமநாதன் தயாரித்துஏ.பி.ராஜீவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்“ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இத்திரைப்படத்தில் ஆதிக் சிலம்பரசன், தம்பி சிவன், காயத்ரி ரேமா, அனு கிருஷ்ணா, வர்ஷிதா, விஜய் டிவி சரத், மனோகர், பெருமாத்தா…

தசரா திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவலருக்கு பாராட்டு..,

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 02.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த தசரா திருவிழாவை…

கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுக்க கோரி மனு..,

தேனி -அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மந்தைகுளம் கண்மாய் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றும், ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுக்க கோரி குடியிருப்பாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது…

தூத்துக்குடியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது..,

தூத்துக்குடி நகர பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி,மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகா,சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் உள்ளிட்டோர் தூத்துக்குடி ரயில் நிலையம்,பழைய,புதிய பேருந்து…

இந்த வருடத்தில் கஞ்சா வழக்குகளில் 407 குற்றவாளிகள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.…

பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம்..,

மதுரை மாவட்டம், மாரியம்மன் தெப்பக்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில் பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பரு மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக…

சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வரும்22 காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை…

சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள்-நயினார் நாகேந்திரன்.,

தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த்…