• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவிகளுக்கான இடையிலான போட்டிகள்..,

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெஸ்டினா ஜெயகுமாரி வரவேற்புரையாற்றினார். Merx &…

காயல் பட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் ..

திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டிணம் வழியாக தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காயல் பட்டிணம் செல்வதற்காக் ஏறும் இஸ்லாமிய பெண்னை ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நடத்துனரின் இத்தகை செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து சமூக…

சிறந்த பேரூர் செயலாளர் விருது தலைமை கழகம் அறிவிப்பு..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு…

மின்மயமாக்கப்பட்ட பிரிவில் PCEE ஆய்வு..,

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் (PCEE) கணேஷ், மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட 52 கி.மீ ரயில் பிரிவை ஆய்வு செய்தார், மேலும் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை அதிவேக…

விஜய்வடிவேலு நகைச்சுவைகளை விரும்பி பார்ப்பேன்-அப்பாவு..,

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு நிகழ்விற்கு பின்செய்தியாளர்கள் சந்திப்பில். சபாநாயகர் அப்பாவு தெரிவித்தது. பெங்களூராவில் நேற்று (செப்டம்பர்_12)ல் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்ற நான் தெரிவித்தது. வரி வசூலிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கும் தரவேண்டும். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது.…

நீதிமன்றத்தில் மொத்தம் 1,220 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு..,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் குறிப்பாக அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து…

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

தமிழக முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம்,…

முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை…

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி…

அரசின் நடவடிக்கைகளை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழக அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளை சமூக நீதி பள்ளி மற்றும் விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து வருகின்ற சூழலில் தேனி,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில், இன்று மதுரை மாவட்டம்…

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய எடப்பாடியார்.,

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெனி கிளப் அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதிமுக பொது்செயலாளர் பழனிசாமி பேச்சு, தமிழ்நாட்டில் விளையாட்டு முக்கியமான அங்கம் மன அமைதி, உடலை பேணிக் காக்க விளையாட்டு…