• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்..

அத்தியூத்து அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் தனிவருவாய்…

பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை…

இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய காலதாமதம் செய்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய காலதாமதம் செய்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்ட கிராம மக்கள் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா இவர் நேற்று குடும்பத்தகராறு காரணமாக நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இவரு காப்பாற்றிய உறவினர்கள் சிகிச்சைக்காக…

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை!…

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் வாடகை கார் ஓட்டுனர். சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே நாட்டுச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திய மூர்த்தி. கோயமுத்தூரில் வாடகை கார் ஓட்டுனரான இவர் திருவள்ளுவர் மீது கொண்ட…

அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம்

கீழடி: அகரம் அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வில் கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கிடைத்துள்ளது.…

கண்டனூரில் மூடப்பட்ட காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு…

கண்டனூரில் மூடப்பட்ட காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சங்கர் இஆப . ஆய்வு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு…

தடையை மீறி மஞ்சுவிரட்டு 300 காளைகள் பங்கேற்பு -10 க்கும் மேற்பட்டோர் காயம்…

திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு 300 காளைகள் பங்கேற்பு -10 க்கும் மேற்பட்டோர் காயம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் திருப்பத்தூர்…

மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழா…

மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் R.V.D. ராமையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் 200க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார்…

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள்….

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள். அவர் கடந்து வந்த பாதை களும் பாரத ரத்னா விருது. கோவை.ஜூலை.15- கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று. ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம்…

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு…

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு. கோவை.ஜூலை. 15- கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் துணை மின் வாரிய…