• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது…

கோவை. ஜூலை. 20- கோவையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை உப்பிலிபாளையம் வரதராஜபுரம் ரோட்டை சேர்ந்தவர் அனுசியா 23, இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு தேவையான…

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது…

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது. கன்னியாகுமரி என்ற ஊரின் பெயர் காரணமே, கன்னியாகுமரியில் கோயில் கொண்டுள்ள கன்னி தெய்வம் பகவதியம்மன் கோயிலே காரணம். குமரி மற்றும் கேரள மாநிலத்திலும் கண்ணகி வழி பாடே பின்னாளில்…

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை….

நெல்லை கேடிசி நகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை. நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. நெல்லை கேடிசி நகரை அடுத்த எல்ஜி நகரில் வசித்து வருபவர் உஷா (50), இவரது கணவர்…

சர்வாதிகாரத்துக்கு எதிரான துணிவுமிக்க புரட்சிப் போராட்டத்தை கற்றுத்தந்த இறைத்தூதர் வழி நடப்போம்!…

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத் திருநாளாம் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் ‘பக்ரீத்’ பெருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் அளவை அறியும் கருவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்…

தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ரூபாய் 144000 (ஒரு லட்சத்தி நாற்பத்தி நான்காயிரம்) க்கான 150 ஆக்சிஜன் அளவை அறியும் கருவியை (Pulse oxsy meter) தென்காசி…

மாநகராட்சி அலுவலகம் முன்.பாஜகவினர், கோசம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்….

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்.பாஜகவினர், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்ட பட்ட பள்ளங்கள் முறையாக சீர் செய்யாததால்.சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு ஆட்படுவதை தடுப்பதற்கு, மாநகராட்சி…

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கபட்ட மனு நிராகரித்தற்கான காரணம் கேட்டு தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு-

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாற்றுதிறனாளி மகனுக்காக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கபட்ட மனு நிராகரித்தற்கான காரணம் கேட்டு தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு- மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மனு அளிக்க வந்த தம்பதியினரை காரில் இருந்து இறங்கி வந்து மனுவிற்கு…

மகிபாலன்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே “பூங்குன்றன் நாடு” என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் உள்ள அருள்மிகு பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோவில் கோவில் உள்ளது. இச்சுற்றுப் பகுதிகளில் உள்ள 24 அரை கிராமங்களுக்கு சொந்தமாக திகழ்ந்து வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

கீழடி அகழாய்வு பணிகள், மத்திய தொல்லியல் துறை நேரில் ஆய்வு

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கீழடியில் ஏழு குழிகளும், கொந்தகையில் ஐந்து குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.…

மீன் பிடிக்க சென்ற வாலிபர். மீனை விழுங்கியதால் உயிரிழப்பு……

மீன் பிடிக்க சென்ற வாலிபர். மீனை விழுங்கியதால் உயிரிழப்பு குன்றக்குடி கண்மாயில் மீன்பிடித்து கொண்டிருந்த இளையராஜா என்பவர்,பிடித்த மீனை வாயில் கவ்விக் கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழப்பு. சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி…