• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு கோவை கல்லூரி மாணவர்கள் தேர்வு!…

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் (Asteroid Search Campaign ) ஆய்விற்கு கோவை எஸ்.என்.எம்.வி.கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION – IASC) புதிய விண்கற்களை கண்டறியும் (Asteroid Search…

மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…

அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில்…

ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்தது தரைவழி மார்க்கமாக ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி ஜனாதிபதி வந்து கொண்டுள்ளார்.

வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவை வந்து டெல்லி செல்லும் ஜனாதிபதி. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். கோவை. ஆகஸ்ட். 6- ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர்…

கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட பணி குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

உலகம் முழுவதையும் தனது கோர கரங்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரானா நோய் தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வெகு சீக்கிரம் வரவிருப்பதாக மருத்துவ துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் .இந்த மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்று கருத்து நிலவுகிறது.…

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடக்க விழா – அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்!…

எமர்ஜென்சியையே கண்ட இயக்கம் தி.மு.க.பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து தான் வந்திருக்கிறோம்.தவறு செய்தால் தான் நாங்கள் பயப்பட வேண்டும். திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் குடிநீர் வழங்கும் நோக்கில் பெரியார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க போகும் அதிரடி அறிவிப்புகள்!..

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்களை நெருங்கப் போகிறது. முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். சரியாக அதேநாளில் தான் திமுக ஆட்சியமைத்து 100ஆவது நாள் வரப்போகிறது. எனவே அதற்குள் ஸ்டாலின் முக்கிய…

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. , அவர்கள் , உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல்…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் உள்ள உள்ள அனுமதி முடிந்த கல்குவாரியில் நள்ளிரவு 3 மணியளவில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி இரயில் நிலையத்தில் இரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து – இரயில் மறியல் போரட்டம்!…

இன்று காலை முதல் தற்போது வரை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், பென்னேரி இரயில் நிலையத்தில் இரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து, இரயில் பயணிகள் இரயில் மறியல் போரட்டத்தில் இடுபட்டு வருகின்றனர். இந்த மறியலால் விரைவு இரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றுகொண்டு…

சேலம் நெத்திமேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆடிமாத திருவிழா!…

சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆடிமாத மூன்றாவது வெள்ளிக்கிழமை பழ பந்தலில் வெள்ளிக் கவசத்தில் எல்லாம் வல்ல சக்தி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.