• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

25 பள்ளி மாணவர்கள் கடத்தல் பீதி பீதியில் வேனிலிருந்து குதித்த மாணவர்கள்….

தங்களை கடத்திவிட்டதாக மினிவேன் ஆட்டோட்வில் இருந்த குதித்த பள்ளி மாணவர்கள் படுகாயம். பிள்ளைகளை கடத்தவில்லை என ஓட்டுநர் விளக்கம். தஞ்சாவூர் மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில்…

தனியார்மயத்திற்கெதிராக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கெதிராகவும், வேலை நிறுத்த உரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொதுதுறை எல்.ஐ.சி, வங்கி தனியார் மயத்திற்கு எதிராகவும். இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று பிற்பகல் பெரியார் சிலை அருகில் உள்ள…

பாதுகாப்புத்துறை தனியார் மயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்….

பாதுகாப்புத்துறையை தனியார்மயமாக்காதே பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வெள்ளியன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ;இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பாக கே.பிரபாகரன் கே.ஆர்.கணேசன எல்.பி.எப் சார்பாக அழகர்சாமி பாலு ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக…

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாட புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில்….

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப்புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில் உள்ளதாக கணினி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்…..

தேவகோட்டை அருகே சான்றிதழ் கொடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை அடுத்துகிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சண்முகநாதபட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டி.விவசாயியான இவர்…

எல் முருகன் எச்.ராஜா படங்களைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ஹெலிக்காப்டர் சகோதரர்கள்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர் கணேஷ் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் ரூ.16 கோடி ஏமாற்றி விட்டதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்த நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க…

குமரி சாலைகளில் ஆறாக ஓடும் மழை வெள்ளம்…

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மூன்று நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்.சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. காலை நேரத்தில் சாரல் மழை யாக…

அதிகார துஸ் பிரயோகம் செய்யும் நீதிபதிக்கெதிராக தற்கொலை போராட்டம்….

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மண்ணெண்ணெய்…

மோடி அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போர்க்கொடி……

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை அமுலாக்குவதும் தொழிலாளர் நலச் சட்டங்களை காலாவதியாக்குவதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுத்துறைகளை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் திவீர நடவடி;ககையில் ஈடுபட்ட மோடி அரசைக் கண்டித்து நாடு…

ஹைகோர்ட் அவதூறு புகழ் எச்ச ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்….

உயர்நீதிமன்றத்தை அவமதித்து பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார் கடந்த 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவின் மூத்த தலைவரும்…