• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆடி அமாவாசை தினத்தில்.., வெறிச்சோடிய குமரி கடற்கரை…!

கடந்த ஆண்டு முதலே ஆடி அமாவாசை தினத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மறைந்து போன பெற்றோர்கள், அல்லது உறவுகளின் நினைவை போற்றும் வகையில், மறைந்த ஆத்மாக்களுக்கு திதி, அல்லது தர்ப்பணம் என்பது இந்து மத மக்கள் பின்பற்றி வந்த ஒரு…

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி.. சேலத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு…

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில்…நடிகராக இணையும் இயக்குனர் செல்வராகவன்…!

தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை கதாநாயகியாகவும் யோகிபாபுவை கதையின் நாயகனாகவும் இணைத்து வித்தியாசமாக யோசித்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது விஜய் படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து…

கொரோனா தொற்றுக்குப் பின்.., நடிக்க தயாராகிறார் தமன்னா..!

திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு…

ஆதிவாசி வீடுகளில் கொள்ளையடிக்கும் அதிகாரிகள்…சி.பி.எம் கண்டனம் …!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையான கொடைக்கானல் மலையில் மலை கிராமங்கள் உள்ளன. அடர் வனப்பகுதியான இந்த பகுதியில் ஆதிவாசி மக்களான பளியர் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள் சிறுவாட்டுக்காடு, புளியங்கசம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று…

ஆண்டிபட்டியில் கிரிக்கெட் வலை பயிற்சி மையம் துவக்க விழா!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அளவில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்காக விக்டோரியன் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது .விழாவிற்கு ஆசிரியர் சதீஷ் தலைமை தாங்கினார் .மதுரை அகாடமி தலைமை பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரமுகர் லதா…

திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்!…

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் திண்டிவனம் ராமமூர்த்தி. அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக காலமான அவரது உடல் அவரது இல்லம் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1934ம் ஆண்டு பிறந்த…

இரும்பு குடோவுனில் பயங்கர தீ!…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த குடோனில்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!…

7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், செய்தி தொடர்பு அலுவலர்களையும், பணியிட மாற்றம் செய்து உள்ளது. ஆனாலும் தொடர்ந்து அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து வருகிறது. இப்போதும் 7 ஐ.ஏ.எஸ்.…

ஒரு தரப்பினருக்கு மட்டுமே தடுப்பு ஊசி போட்டதால் நாமக்கல்லில் தள்ளுமுள்ளு!…

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் , தமிழக…