• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பெண் என்பதால் புறக்கணிப்பதா?.. பொங்கியெழுந்த உயர் நீதிமன்றம்!…

தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி…

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல – தளபதி… திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?..

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  ‘பீஸ்ட்’ படத்தில் நடந்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான  நடிகர் மற்றும் துணை…

லாவகமாக ஷட்டரை உடைத்து திருட்டு.. திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

திருடவதற்கு ரூல்ஸ் கிடையாது என்பது போல எப்படி வேண்டுமானாலும் திருடலாம் என்பது போல திருடிக் கொண்டிருக்கிறார்கள் சிசிடிவி இருப்பதையும் மறந்து. திருச்சி மேலப்புலிவார் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள் உள்ளிட்ட பல கடைகளில் ஷட்டர் மற்றும் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள்…

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து!…

காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு திடல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். (40) மர வியாபாரியான இவர் , அவரது நண்பர் மூர்த்தி என்பவருடன்,…

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு பெற 7 லட்சம் பேர் விண்ணப்பம்!…

மே முதல் ஜூலை மாதம் வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 1,26,414 பேரும் ஜூன் மாதத்தில்…

பொய் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழு நியமனம் : அதிமுக அதிரடி!…

பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள ‘சட்ட ஆலோசனைக் குழு’-வை நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேரறிவாளன் இன்று வந்தார்!..

‘ரெண்டில் ஒண்ணு பார்த்திடனும்’.. டெல்லி விரைந்த விவசாயிகள்!..

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு எதிரானது என தமிழக விவசாயிகள் தொடர்ந்து…

‘தமிழே வரலையே’ திண்டுக்கல் பெண்களிடம் இந்தியில் பேசிய மோடி!…

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மகளிர் குழுவுடன் பிரதமர் மோடி முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்.பஞ்சம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில அமைக்கப்பட்டுள்ள மகளிர் கூட்டமைப்பினர் ஊராட்சி முழுவதும்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறுவனுக்கு ஆட்சியர் கொடுத்த ஆறுதல்!…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், பட்டப் படிப்பு வரையிலான கல்வி விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று…