• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி திராவிடமா?

உலகில் மிக தொன்மையான நாகரீகங்களில் ஒன்று சிந்துசமவெளி நாகரீகம் ஆகும். தொல்லியல் ஆய்வாளர்களால் வெண்கல காலம் என்றுசொல்லக்கூடிய கி.மு.3300 முதல் கி.மு. 1900 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது இந்த நாகரீகம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதே…

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா!..இழிவை நீக்கி புகழை மீட்போம்!..

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதையொட்டி, சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது..,டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய…

கோவை மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்!…

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தாராளமாக செல்போன் பயன்படுத்துவதாகவும் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதைப்போல கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய…

தடாகம் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம்..!

கோவை வலசை பாதை மாறியதால் யானைகள் தடாகம் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன இந்த யானைகள் இரவு நேரங்களில் மலையிலிருந்து இறங்கி கணுவாய், தடாகம், வீரபாண்டி…

கோவையில் லாக் டவுன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு!…

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு ,போன்ற…

மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டம் கோவையில் ஒரே நாளில் 544 பேர் பயன் அடைந்தன. அதிகாரிகள் தகவல்!…

மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமாகும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.…

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கேரளத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும் போது விபத்து நேரிட்டது. ஜோசப் குடும்பத்தினர் வேளாங்கண்ணிக்கு சென்று…

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-08-2021)!…

பாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 104.15அடிநீர் வரத்து : 764.35கனஅடிவெளியேற்றம் : 1104.75கன அடி சேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடிநீர் இருப்பு : 109.22நீர்வரத்து : Nilவெளியேற்றம் : Nil மணிமுத்தாறு :உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு…

இராமநாத சுவாமிக்கு ஆடித்திருவிழா!…

இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருவிழாக்கான கொடி ஏற்றும் நிகழ்ச்சி பெரும் விமர்சியாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் நடக்கக்கூடிய ஆடித் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேத…

ஃபேஸ்புக்கின் எதிர்கால சிப்செட் திட்டம்!…

பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. பேஸ்புக்கின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து ரெஜினா டௌகன் விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை…