• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர்…

திண்டுக்கல் அருகே 20 ஆண்டுகலுக்கு பின்பு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் அடியநூத்து பஞ்சாயத்தில் உள்ளது நல்லாம் பட்டி இவ்வூருக்குச் சொந்தமான இராஜகுளம் என்னும் குளம் உள்ளது இந்தக்…

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்கம் திருப்பத்தூர்…

மீன் பிடித்துறைமுகம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்…

தமிழக அரசின் மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்ப தகவல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று காலை கன்னியாகுமரி சின்னமும் டம் மீன் பிடித்துறைமுகம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். துறைமுகப்பகுதியில் படகு அடையும்…

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்..

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மோட்டர் சைக்கள், கேஷ் சிலிண்டருக்கு மாலையணிவித்து பாடை கட்டி நூதன போராட்டம். மைக்செட்டுக்கு அனுமதியில்லாத நிலையில் பாதியில் நிறுத்தி காவல்துறையினருடன் வாக்குவாதம். அனுமதியின்றி நடத்தப்பட்டதால் வழக்குபதிவு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை…

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்..

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் எட்டாவது வீதியில் வாசிப்பவர் மலர்விழிஇவரது கணவர் நந்தகோபால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக…

தேனியில் கடத்தப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளர்…

தேனியில் கடத்தப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கவுரி மோகன்தாஸ் மானாமதுரையில் மீட்பு. தேனி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை. தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல்களத்தை சேர்ந்தவர் கவுரி மோகன்தாஸ். தமிழக மக்கள் முன்னேற்ற கழக…

வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அரசியல் டுடே எனும் செய்தி இணையதள வாயிலாக தங்களை சந்திக்கிறது…

அன்பு வாசகர்களே வணக்கம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அரசியல் டுடே எனும் செய்தி இணையதள வாயிலாக தங்களை சந்திக்கிறது. தடுக்கி விழுந்தால் பத்திரிகை ஆரம்பிக்கும் இந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் பத்திரிகை ஆரம்பிக்கலாம் வாசகர்கள் ஆகிய தங்களை எந்த…

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்..

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி சமூக தளங்களிலும் நேரிலும் திமுகவினர் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தொடங்கி…

வீடுபுகுந்து 21 பவுன் நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!..

மெஞ்ஞானபுரம் அருகே வீடுபுகுந்து 21 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அச்சம்பாடு கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ராஜேஸ்வரி (36). இவரது வீட்டில் நேற்று இரவு அனைவரும் தூங்கிக்…

விபத்தில் காயம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

தூத்துக்குடி அருகே பனை மரத்திலிருந்து தவறிவிழுந்து காயம் அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தடிகாரமுத்து மகன் பொன்முத்து (26), பனையேறும் தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பனை மரம்…