கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த நிலையில் தற்போது அதே கிராமத்தில் மூன்று கரடிகள் உலா வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் உலா அதிகரித்துள்ளது.…
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் ஆனைமலை ஆழியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெழிந்து வருகிறது . வால்பாறை மலைப்பகுதிகளில் இருந்து ஆழியார்…
காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் . இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட…
கொங்குநாட்டை தொடர்ந்து தென்நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், தமிழகத்தை மற்றொரு மேற்கு வங்காளமாகவும், ஸ்டாலினை மம்தாகவாகவும் மாற்ற முயற்சி நடப்பதாக அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சமூகவலைதளங்களில் விமர்சித்ததால் கைதான தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த…
ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு* மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சௌடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் பெயரில் 10 லட்சம் ரூபாய் மோசடி…
மதுரை பீ பீ குளத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு கடைகள் இடிப்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன மதுரை பீ பீ குளத்தில் கண்மாய் கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் வசித்து…
அன்பான தோழரே வணக்கம் இன்று காலை 10 மணி அளவில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை தோழர் வளர்மதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட…
பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின் கீழ் ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்.தமிழக அரசின் தொழில் மற்றும் தொழிலில் துறை…
நாகர்கோவில் மிக பழமையான மருத்துவ மனை என்று, இன்றும் மக்கள் அடையாளம் காட்டும், போற்றும் வில்லியம் மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அறையை. இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் திறந்து வைத்தார். புதிய நவீன வசதிகளை கொண்ட அறையை…