• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Trending

கடையத்தில் பெண் பயணியை ஆபாசமாக பேசி தாக்கிய நடத்துநர்!..

ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளித்த சீர்மரபினர் சமூகம்… காரணம் என்ன?

எடப்பாடி போல ஸ்டாலினும் சீர்மரபினருக்கு செய்த துரோகம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என சீர்மரபினர் தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை ஒரு வன்னியர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி…

அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய விடிய சோதனை … சிக்கியது முக்கிய ஆவணங்கள்!…

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய, விடிய சோதனை…

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது!…

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. நிலைமை விரைவில் சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு அமையும் என்று நம்புகிறோம். இந்திய பிரதிநிதி தாலிபான்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்…

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது!…

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் பேச பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், சபையை தலைமை தாங்கும் இந்தியாவுக்கு எதிராக சீன பிரதிநிதி பேச்சு.

மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு சிவப்பு நிற அணி வெற்றி!…

தேனியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றமாற்று திறனாளிகளுக்கான டி20 சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு மஞ்சள் நிற அணியினர் 23 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு சிவப்புநிற அணியினரை தோற்கடித்து வெற்றி கோப்பையை தட்டிச் சென்றனர். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி…

ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!..

தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார் .ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், குடும்ப நல…

வேளாண் பட்ஜெட்டால் வெற்றிலை விவசாயிகள் வேதனை…!

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு வெற்றிலை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிலை விவசாயத்திற்கு இதுவரையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. மேலும் வெற்றிலை…

வீட்டு மனை பட்டாகோரி மதுரை ஆட்சியரிடம் மனு!…

மதுரையில் வண்ணார் சமூக மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாவட்டத்தில் ஆண்டார்கொட்டாரம், அவனியாபுரம், வாடிப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணார் சமூகத்தினர் அதிகளவில் வசித்துவருகின்றனர். இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள தங்களது…

திடீரென சட்டையில் பற்றிய தீ… திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்த தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையின் போது தீயணைப்பு வீரரின் சட்டையில் திடீரென தீப்பற்றியதால் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…