• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமா?

தேனி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு உள்ள மலைமேல் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது.பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் சிவன் ஆலயம் ஆகும். இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர்…

நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள், சமூக வளைதளங்களில் வைரலாகும் வீடியோ.

தஞ்சாவூர் அருகே புதிய பேருந்துநிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறந்த நாள் விழாவில் மதுபோதை தலைகேறி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை சக நண்பர்கள் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகி, கேக்…

கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பான கணவரை கைது செய்யக் கோரி மனைவி தர்ணா போராட்டம்…

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் திவ்யா (29). இவரது கணவர் பெயர் ராஜேஸ்வரன் . இவர் அங்குவிலாஸ் அருகேயுள்ள சின்னையா நகரைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரன் மதுரையில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயின்று வருகிறார். இந்நிலையில் அங்கு படிக்கும் போது அவருக்கும்…

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை….

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடை வைத்திருப்போரும், கார்களின் தனிமையில் வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி யாரேனும்…

ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் திரு.ஸ்ரீ ஜோதியாத்யா எம்.சிந்தியா அவர்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி சந்திப்பு!..

இன்று (03-08-2021) ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் திரு.ஸ்ரீ ஜோதியாத்யா எம்.சிந்தியா அவர்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் சந்தித்து சேலம் விமானநிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு விமானங்களை இயக்க 3-வது முறையாக மனு அளித்தார்.ஒன்றிய அமைச்சர் அவர்களும் நடவடிக்கை…

மதுரையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க 30 கண்காணிப்பு குழுக்கள்- மூன்றாம் அலையை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் தயார் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி…

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி…

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் மற்றும் எம்எல்ஏ மரியாதை செலுத்தினர்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பிஏ எம்எல்ஏ அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்…

டெல்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக…

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு…

களையிழந்த காவிரி கரைகள். தண்ணீர் நிறைந்து சென்றும், ஆடிபெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்…

கொரோனா பரவல் காரணமாக காவிரி கரைகளில் ஆடிபெருக்கு கொண்டாடவும், பொதுமக்கள் கூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கடந்த காலங்களில் ஆற்றில் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது, இதனால் பம்புசெட் மூலம் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆறு…