• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காந்தி மியூசித்தை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு… ஸ்டாலின் அதிரடி!..

மதுரை காந்தி மியூசியத்தை நவீன முறையில் புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவித்துள்ளார். அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த மகாத்மா காந்தியின் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது காந்தி நினைவு அருங்காட்சியகம்.…

பள்ளிகள் திறப்பு.. முதல்வர் புதிய அதிரடி அறிவிப்பு!…

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்…

மோடியால் முடியாதை முடித்துக்காட்டியவர் ஸ்டாலின்… மார்தட்டும் காங்கிரஸ்!

பெட்ரோல் விலையைக் குறைத்து மோடி செய்யமுடியாததைக் கூட செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில்…

நெல்லையில் களைகட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டம்!…

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சியில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.…

நடிகர் வாகை சந்திரசேகருக்கு முக்கிய பதவி… ஸ்டாலினின் அடுத்த அதிரடி!…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள் நியமனம், முக்கிய பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு தகுதியான நபர்களை நியமித்து வருவதாக திமுக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

விருதுநகரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்!..

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில்…

முதல்வருக்கு எதிர்ப்பு… கோயில் முன்பு அர்ச்சகரால் பரபரப்பு…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரெங்கநாதன் என்பவர் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார். தமிழக அரசு நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர்…

வாய்க்கொழுப்பால் வசமாக சிக்கிய மீரா மிதுன்… காதலரும் கைது!

தன்னைத் தானே சூப்பர் மாடல் எனச் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சோசியல் மீடியாக்களில் சர்ச்சை கிளப்பி வந்த மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி…

கெத்துகாட்டிய மீரா மிதுனை கொத்தாக சென்னை அழைத்து வந்த போலீஸ்!…

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

சுதந்திர தினத்தில் முன்களப்பணியாளர்கள் கெளரவிப்பு!…

மதுரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.…