தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை சென்னையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி…
சென்னையை அடுத்து அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடிச்செல்லும் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைக் சிக்கின. சில மர்மநபர்கள் அம்பத்தூர் சுற்றுவட்டார…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு ஆய்விற்கு சென்ற திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி சென்ற வாகனம் விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வருவாய் கோட்டாட்சியர் சிறு காயங்களுடன் தப்பினார். ஓட்டுநர் சக்திவேல் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் வசமாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டைக் கைப்பற்றியதோடு அதன் பெயரையும் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றிவிட்டனர். தலிபான் அமைப்பின் அரசியல் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் யாரும்…
எடப்பாடி போல ஸ்டாலினும் சீர்மரபினருக்கு செய்த துரோகம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என சீர்மரபினர் தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை ஒரு வன்னியர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி…
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய, விடிய சோதனை…
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. நிலைமை விரைவில் சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு அமையும் என்று நம்புகிறோம். இந்திய பிரதிநிதி தாலிபான்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்…
ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் பேச பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், சபையை தலைமை தாங்கும் இந்தியாவுக்கு எதிராக சீன பிரதிநிதி பேச்சு.
தேனியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றமாற்று திறனாளிகளுக்கான டி20 சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு மஞ்சள் நிற அணியினர் 23 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு சிவப்புநிற அணியினரை தோற்கடித்து வெற்றி கோப்பையை தட்டிச் சென்றனர். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி…