ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற- தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே குறைந்து இன்று காலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து…
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூா் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது . இதனையடித்து, முதுமக்கள் தாழி, சுடுமண் முத்திரை, தந்தத்தினாலான பகடை, காதணிகள், உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள்,…
சிவகங்கை மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவர், சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் வேம்பத்தூரில் வசிக்கும் அழகுமலையின் தங்கை மாலா தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.…
கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட இருந்தது. இதனையடுத்து,கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கேரளாவை…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 ஸ்டார் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடை ,அசைவ ஓட்டல்களில்…
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.…
ஓங்கி அடித்த அதிமுக.. பதுங்கிய பாமக..
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் மாவட்ட…
அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை…