• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விஜய் வசந்த் தலைமையில் கண்காணிப்பு குழுகூட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் வசந்த் MP தலைமையில் நடைப்பெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ( DISHA ) கூட்டத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு நாகர்கோவில்…

கேரளாவில் இருந்து கடத்திய குட்கா குமரியில் விற்பனை..,

தகவல் அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி ஏ எஸ் பி லலித்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைத்த நிலையில் குமரி கேரளாவை சேர்ந்த 4 பேரை கேரளா சென்று போலீசார் கைது செய்தனர். 15…

சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து..,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த…

பயன்படாத தண்ணீர் குழாய்..,

விருதுநகர் தந்திமர தெரு 2வது ரயில்வே கேட் பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் நிதியில் 4: 5 லட்சம் ரூபாய் (நான்கரை லட்சம்) செலவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்க பட்ட தண்ணீர…

கவிஞர் வாலி பிறந்தநாள் விழா!

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி. அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும்…

மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி 3 பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள சேத்தூர் அதிமுக நிர்வாகியான பட்டுராஜன்(52,) அ.தி.மு.க மகளிரணியை சேர்ந்த  கந்தலீலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை…

மதுக்கடையை அகற்றக் கோரி பாமகவினர் மனு..,

நாமக்கல் மாவட்டம் பாமக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர் தலைமையில் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது பள்ளிபாளையத்தில் தனியார் உயர்தர மதுபான விற்பனை கூடம் என்று பெயரில் அனுமதி பெற்று அதை சந்து கடை…

பைக் மீது மினிபஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

மதுரை மாநகர் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிமுருகன் என்ற மினிபஸ் ஆரப்பாளையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது ஓபுளாபடித்துறை பகுதியிலுள்ள வைகையாற்று பாலத்தில் செல்ல வளைந்தபோது முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மதுரை…

50 லட்சம் கொள்ளை மேலும் இருவர் கைது!!

கோவையில் குறைந்த விலைக்கு 100 பவுன் நகை தருவதாக கூறிய 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இதுவரை போலீசார் கைது செய்தனர். தேனி, கம்பத்தைச் சேர்ந்தவர் விஜய், இவரும் இவரது உறவினருமான பாண்டீஸ்வரன் இணைந்து…

கல்லூரி மாணவர்கள் தடுப்பு சுவரில் மோதி விபத்து..,

கோவை, கொடிசியா அருகே மது போகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்து. ஒருவர் கவலைக்கிடம், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, அவிநாசி சாலையில் அதிக அளவில் கல்லூரிகள் உள்ளன. வெளியூர்…