• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நவம்பர் புரட்சி தின விழா..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டியில் நவம்பர் புரட்சி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடபட்டது. மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செங்கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம் ஏற்றிவைத்தார்.…

தீவிர வாக்காளர் திருத்தும் பணி ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் (SIR)சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் பணியை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா…

வாகன சோதனையில் 17 கிலோ கஞ்சா பறிமுதல்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் உ.வாடிப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்., சோதனையின் போது சந்தேகப்படும் படி, வத்தலக்குண்டில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த காரை இடைமறித்து சோதனை நடத்தியதில் காரில் கஞ்சா கடத்தி…

கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டங்காடு மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஒட்டங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற…

இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் அப்புறப்படுத்த கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கட்டப்பட்ட கீழமணக்குடி-மேலமணக்குடி இடையேயான இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பாலம் உடையும் நிலையில் இருந்து…

பைக்கில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை..,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது42), இவர் கடந்த மாதம் ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார். ஒரத்தநாடு பி.எட் காலேஜ் அருகே…

மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம்..,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை விமான நிலையம், 3-ம்…

சாரண–சாரணியர் மாநில விருது வழங்கும் விழா..,

சென்னை அடுத்த தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சாரண–சாரணியர் நிறுவன நாள், மாநில விருது வழங்கும் விழா, மற்றும் சாரண இயக்க இணையதள தொடக்க விழா என மூன்று நிகழ்வுகள் ஒரே மேடையில் வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை…

திருமணமான இரண்டே மாதத்தில் செவிலியர் மரணம்..,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள…

பாஜக கூட்டணியில் இணைகிறதா? த.வெ.க !!

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது அப்போது விஜய் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தலைவர் விஜய்க்கு இருப்பதாகவும்…