• Sun. Jun 2nd, 2024

Trending

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை ‘சஸ்பெண்ட்-டை ரத்து செய்த உள்துறை செயலாளர்..!

எதற்காக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், ADSP வெள்ளத்துரை தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்தார் தெரியுமா? சந்தனக்கடத்தல் வீரப்பன், மதுரை ரெளடிக்கள் மற்றும் சென்னை பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை ‘என்கவுண்டர்’ செய்த ஸ்பெஷலிஸ்ட்…

விவசாய பயிர்களுக்கான ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.., மல்லசமுத்திரம் பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம்…

விவசாய பயிர்களுக்கான ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்து, மல்லசமுத்திரம் பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பருத்தி விவசாயம் குறைந்து வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்…

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி…

இந்திய பல் மருத்துவ சங்கம் திருச்செங்கோடு கிளையின் சார்பாக மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா…

குமரி கொட்டாரம் சார்பதிவாளர்- அலுவலக உதவி ஆய்வாளர் அப்ரோஸ்(32) மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரைத் தொடர்ந்து. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், கடந்த (மே_30)ம்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்ட் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில்…

ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட்-டை உள்துறை செயலாளர் ரத்து செய்தார்

பாலஸ்தீனின் ரஃபா மீது மனிதாபி மானமற்ற தாக்குதல்கள்: இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனில் ரஃபா நகரில் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க…

திருப்பரங்குன்றம் முருகன் வருமானம் இவ்வளவுதான்…

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு

ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் எனவும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த குறிப்பாணையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் யானை மயக்கம்

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும், அந்த யானையின் குட்டியானை சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் இந்த யானையின்…