• Wed. May 22nd, 2024

Trending

விவசாயிக்கு இனி ஊக்கத்தொகை… இதுக்கெல்லாம் ஸ்பெஷல் மானியம்!…

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் நெல் விலை உயர்வு, விதை மற்றும் பம்பு செட்டிற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில்…

பலே வேளாண் பட்ஜெட்… முதல் முத்தான 10 முக்கிய அறிவிப்புகள் இதோ!…

021-2022 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என பார்க்கலாம்… தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில்…

வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல்!..

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர்நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள அலங்காரம்.

நேற்று திருப்பதியில் கருட சேவை தரிசனம்!…

திறமைக்கு சொந்தக்காரர்களை அடையாளம் காட்டும் ” டிரம்ப் ” அமைப்பு!…

சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ” டிரம்ப் ” என்ற அமைப்பு, திறமையானவர்களை அடையாளம் கண்டு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதன் முயற்சியாக குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவிலை அடுத்துள்ள வட்டவிளை அரசு…

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!…

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மைய பகுதியில் பழம்பெருமை வாய்ந்த புகழ் பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிள்ளை வரம்…

மதுரை ஆதீனத்தின் உடலுக்கு ஆதீன மடாதிபதிகள் நேரில் அஞ்சலி!…

10 நாட்களுக்கு பின் மதுரை ஆதினத்திற்கான புதிய பீடாதிபதிக்கு பட்டம் சூட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியான292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த…

வெளியூர் போறீங்களா?… கோவை கமிஷனர் சொல்வதை உடனே கேளுங்க!…

கோவை மாநகரில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் வீட்டை கண்காணிக்க போலீசாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மாநகரில் நடக்கும் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள்…

பொறுப்பேற்றார் புதிய மதுரை ஆதீனம்… அப்போ நித்தியானந்தா கதி?..

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று…

எல்லாம் தல ரசிகர்கள் விட்ட சாபம்! பீஸ்ட் படக்குழு எடுத்த அதிரடி முடிவு!…

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா…