• Fri. May 17th, 2024

Trending

பஞ்சாப்பில் அசத்திய நம்ம ஊர் மாணவிகள்!…

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய நாமக்கல் அரசு பள்ளி மாணவிகளுக்கு கிராம மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய அளவில் youth asian federation of…

டேக்வாண்டோ போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வீரருக்கு உற்சாக வரவேற்பு!…

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு டேக்வாண்டோ போட்டியில் தொடர்ந்து 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி…

8 தமிழக காவலர்களுக்கு மத்திய அரசின் விருது!…

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையயொட்டி, குற்றவழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய 152 காவலர்களுக்கு மத்திய…

பெண் என்பதால் புறக்கணிப்பதா?.. பொங்கியெழுந்த உயர் நீதிமன்றம்!…

தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி…

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல – தளபதி… திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?..

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  ‘பீஸ்ட்’ படத்தில் நடந்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான  நடிகர் மற்றும் துணை…

லாவகமாக ஷட்டரை உடைத்து திருட்டு.. திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

திருடவதற்கு ரூல்ஸ் கிடையாது என்பது போல எப்படி வேண்டுமானாலும் திருடலாம் என்பது போல திருடிக் கொண்டிருக்கிறார்கள் சிசிடிவி இருப்பதையும் மறந்து. திருச்சி மேலப்புலிவார் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள் உள்ளிட்ட பல கடைகளில் ஷட்டர் மற்றும் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள்…

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து!…

காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு திடல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். (40) மர வியாபாரியான இவர் , அவரது நண்பர் மூர்த்தி என்பவருடன்,…

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு பெற 7 லட்சம் பேர் விண்ணப்பம்!…

மே முதல் ஜூலை மாதம் வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 1,26,414 பேரும் ஜூன் மாதத்தில்…

பொய் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழு நியமனம் : அதிமுக அதிரடி!…

பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள ‘சட்ட ஆலோசனைக் குழு’-வை நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேரறிவாளன் இன்று வந்தார்!..