• Sat. May 18th, 2024

Trending

வைகை அணையில் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிர் பலியான சம்பவம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றைக் கடக்கவும் இறங்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர்…

கோவை திருச்சி சாலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம்-தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..!

பாமக – நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? காங்கிரஸ் வலிமை பெற்றால் கூட்டணிக் கட்சிகளும் வலிமை பெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நல்ல புரிதலுடன்…

குமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பழுது நீக்கம் – மீண்டும் வாகனங்கள் இயக்கம்

குமரி மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் இணை அமைச்சராக பொன்.இராதாகிருஷ்ணன் இருந்த காலக்கட்டமான 2018-ம் ஆண்டு. குமரி மாவட்டத்தில் பார்வதி புரம்,மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் ரூ.222_கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம் பாலத்தில் கடந்த(மே_6)ம் தேதி சிதைவு ஏற்பட்டதால், தொடர்ந்து…

கோவையில் ஓட்டலுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து சூறையாடிய சி.சி.டி.வி காட்சி-போலீசார் வழக்குப் பதிவு

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார். அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து…

உசிலம்பட்டி அருகே பால் பாக்கெட் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

மதுரை பாண்டி கோவிலைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சரக்கு வாகனத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கம்பத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை – தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய்…

குமரி சுசீந்திரம் தாணுமாலையசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

.குமரி மாவட்டத்தில் இந்து வழிபாட்டு கோயில்களில் புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரின் திருவடம் பிடித்து தேரை இழுத்தனர், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 7.30 மணிக்கு…

சோழவந்தானில் அதிமுக சார்பில் 25வது நாளாக நீர் மோர் வழங்கல்: பொதுமக்கள் பாராட்டு

தமிழகத்தில் சென்ற மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் , வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின்…

கொடைக்கானலில் மலர்கண்காட்சி இனிதே தொடக்கம்

கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சியை அதிகாரிகள் இனிதே தொடங்கி வைத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 61வது மலர்…

சிபிஎம் கட்சியின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.பிரபல சமுக வலைதளமான எக்ஸ் தளத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த…

மதுரையில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி