• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு
கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை

விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக புதுச்சேரி நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது…

இந்தியர்கள் 200 பேர் டுவிட்டர்’ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம்

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து இந்தியர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்க், அதில் அதிரடி பணி நீக்கங்களை செய்து வருகிறார். அந்த வகையில்,…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்

தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாடகளுக்கு கனமழை தொடரும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து…

பாஜக மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏக்கள் 4 பேரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில்…

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு…

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலை சேர்ந்த சரண்நெகி(106) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தபால் வழியில் இவர் வாக்காளித்திருந்தார். 34 தேர்தலுக்கு…

அட்மா வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி ஈரோடு வட்டார விவசாயிகள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி கேரளா மாநிலம் திரிச்சூர் வேளாண் பல்கலைக்கழகம் மண்ணுத்தி வேளாண் அறிவியல் நிலையம், கண்ணாரா வாழை ஆராய்ச்சி நிலையம்,…

தென்காசியில் திமுகவில் கோஷ்டி மோதல்

தென்காசி தெற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு உச்சகட்ட கோஷ்டி மோதல் காரணமாக மாவட்ட செயலாளர் வருகையை ஒட்டி முன்னாள் நகர கழக செயலாளர் சேகனா வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுபற்றிய…

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.அடையாளம் தெரியாத நபரால் பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி சூட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.அமிர்தசரஸ் நகரில்…

பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட
தலைவர் பதவியேற்பு விழா:

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் பதவி ஏற்கும் விழா பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நமது…